இறைவனிடத்தில் வேண்டுதல்.....
நிலையிலா இப்பிரபஞ்சத்தில் என்றென்றும் நிலைத்து நிற்பவனே...!
இவ்வுலகில் மாற்ற இயன்றவற்றை - மாற்றியமைக்கக்கூடிய துணிச்சல்....
மாற்ற இயலாதவற்றை - அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்....
இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணரக்கூடிய விவேகம்....
எனக்கு தந்தருள்வாய்....!!
Neelmein
Comments